ஞெகிழி இல்லா பெருங்கடல் - கிழக்கு கடற்கரைச் சாலையில் செயல்படுத்தப்படும் சூழலியல் முன்னெடுப்பு

மனிதர்களின் சுயநலத்தால் கடலில் குவியும் ஞெகிழி கழிவு இன்று உலகின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து நிற்கிறது. ஞெகிழி கழிவுகளிலிருந்து கடலையும், அதில் வாழும் உயிரினங்களையும் மீட்டெடுத்துக் காக்கும் விதமாகப் பல முன்னெடுப்புகளைச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வரும் WAVES OF CHANGE எனும் திட்டம்.

Comments