Corona

சென்னை: குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது, கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று புதிதாக 1,063 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/UYv05u8
via

Comments