Corona

டெல்லி: ஓமிக்ரான் கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் கூட சில கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. இருப்பினும், வெகு விரைவாகவே வைரஸ் பாதிப்பு ஒட்டுமொத்தமாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/NgDy0ZI
via

Comments