மதுரை: உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் உலகில் புலிகள் 9 வகையான இனங்களாக இருந்துள்ளன.
இன்று அதில் 3 இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. மற்ற 3 இனங்கள் அழிவுக்கு மிக நெருக்கமாக உள்ளன. இந்த இனங்களில் இருக்கிற ஒருசில நூறு புலிகள் இறந்துவிட்டால் அந்த 3 இனங்களின் புலிகள் இல்லவே இல்லை என்றாகிவிடும். புலிகளின் ஆயுட்காலம் காடுகளில் 9 முதல் 14 ஆண்டுகளாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aG4lHVm
via
Comments
Post a Comment