சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, வண்ணம் பூசப்படாத பச்சை மண் விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா அந்தந்த பகுதி மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. தாங்கள் நடத்தும் விழா சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிக உயரமான சிலை வைத்து வழிபடுதல், கண் கவரும் வண்ணங்களைக் கொண்ட சிலை வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
Comments
Post a Comment