பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் இறந்துகிடந்த சிறுத்தை பட்டினியால் இறந்ததா? என்ப தற்காக உடல் பாகங்கள் ஆய்வுக் காக சேகரித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு அடுத்த சேராங்கல் காப்புக் காட்டையொட்டி வேணு (50) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலத்துக்குச் சென்றபோது அங்கு சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
Comments
Post a Comment